ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்: ஏப்.8ம் தேதி வரை அதிகாரிகளுக்கு கெடு
தென்காசி, சங்கரன்கோவில் அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும்
விடுமுறை நாட்களில் ஆதார் பதிவுகள் நடத்த வேண்டாம் ஒன்றிய அரசு திடீர் உத்தரவு
மொபைல் செயலியை பயன்படுத்தி இ-கேஒய்சி உறுதி செய்ய வாய்ப்பு கிசான் சம்மான் நிதியை தொடர்ந்து பெற
வாலிபர் வங்கி கணக்கில் அபேஸ் செய்யப்பட்ட ₹66 ஆயிரம் மீட்பு ஒரே நாளில் சைபர் கிரைம் அதிரடி கேஒய்சி விவரம் பதிவு செய்வதாக கூறி மோசடி
கேஒய்சி அப்டேட் செய்ய வங்கிக்கு செல்ல வேண்டாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வேலூரில் போலி ஆதார் கார்டு மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டு வாங்கிய 4 பேர் கைது: தீவிரவாதிகளுடன் தொடர்பா? சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆதார் கேஒய்சி உரிமம் பெறுவதால் நிதி மோசடி குறையும்: வல்லுநர்கள் கருத்து
பீடி, கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆதார்-பிஎப் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு
தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் பணி காலதாமதமாவதை கண்டித்து பொதுமக்கள் தர்ணா
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பதற்கான தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றம்.!
ஆதார் கார்டு திருத்த பணிகள் செய்ய முடியாமல் மக்கள் அவதி பெரம்பலூர் மாவட்டத்தில் 1 நகராட்சி, 4 பேரூராட்சி தேர்தல் 81 பதவிகளுக்கு போட்டியிட விருப்பமனு
சென்னை, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் ஆதார் எண், கருவிழி ரேகை பதிவு கட்டாயம்; 63 சார்பதிவகங்களில் பணிகள் தொடங்கின
அஞ்சலகத்தில் ஆதார் கார்டு எடுக்க அலைக்கழிப்பு: குழந்தைகளுடன் இளம்பெண் சாலையில் அமர்ந்து தர்ணா
கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையத்தில் மீண்டும் செயல்படும் ஆதார் சேவை மையம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்
சபரிமலையில் இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை... ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டை போதுமாம்!!
உஷார் மக்களே!: ஆதாருடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31 வரை கெடு...இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம்..!!
நெமிலியில் ஓட்டப்பந்தயம் அல்ல ஆதார் எடுக்க தாலுகா அலுவலகத்துக்கு ஓடிய பொதுமக்கள்
தடுப்பூசி போட ஆதார் கட்டாயமில்லை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு...பொய் கணக்கு காட்டும் முயற்சியா என சந்தேகம்